Thursday 30 April 2015
காஜல் அகமட்
கவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். குர்திஸ்தானி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் குர்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். அவரது கவிதை இது!
எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
இணைவின் புதிய சகாப்தமோ
அது கலையும் புதிய உதயமோ தேவையில்லை
நானே அதிசயமான ஒரு பூவாயிருப்பதால்
எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
எனக்கு முத்தங்கள் தேவையில்லை
உண்மையான முஷ்டியுள்ளதால்
ஒரு பிடியை நான்; வைத்திருக்க வேண்டும்
திருமண சகாப்தமோ
விவாகரத்து உதயமோ தேவையில்லை
என்றைக்குமே விதவையாகத் தேவையில்லை
எனக்கு முத்தங்கள் தேவையில்லை
அன்போடு இணைந்திருப்பதால்
நான் ஒரு தியாகியாக மாறுவேன்
சவப் பெட்டி மீதோ
என் மீது - பிணத்தின் மீதோ
எனக்குக் கண்ணீர் தேவையில்லை
அனுதாபத்துக்காக செர்ரிச் செடியை
எனது புதைகுழி வரை இழுத்துவரத்தேவையில்லை
மலர்களோ முத்தங்கனோ தேவையில்லை
கண்ணீரோ துயரமோ தேவையில்லை
கொண்டு வந்தது எதுவுமில்லை
பற்றியிருந்ததும் எதுவுமில்லை
தேசியக் கொடியில்லாத தேசம் போல
ஒரு குரலற்ற தேசம் போல
நான் மரணித்து விடுகிறேன்
நான் நன்றியுடையவள்
எனக்கு எதுவும் தேவையில்லை
எதையும் ஏற்கப் போவதுமில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
ரசித்தவைகள்
சிட்டைகள்
- அம்மா
- எட்வின் சி ஆல்ட்ரின்
- கண்ணதாசன்
- கதை
- கலீல் ஜிப்ரான்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- கவிதை
- கவியரங்கில் கவியரசு
- காதல்
- காதல் கொஞ்சல்
- காஜல் அகமட்
- குதிரையும் ஆட்டுக்குட்டியும்
- சிரிப்பு
- சிறுகதை
- சிறுமியும் தேவதையும்.
- தோழிமார் கதை
- நண்பா உனக்கொரு வெண்பா
- நீல் ஆம்ஸ்ட்ராங்க்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- மெளனத்தில் புதைந்த கவிதைகள்
- மௌன பூகம்பம்
- விதைச்சோளம்
- வைரமுத்து
ரசித்ததை ரசித்தவர்கள்
Follow us
Label Cloud
- அம்மா
- எட்வின் சி ஆல்ட்ரின்
- கண்ணதாசன்
- கதை
- கலீல் ஜிப்ரான்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- கவிதை
- கவியரங்கில் கவியரசு
- காதல்
- காதல் கொஞ்சல்
- காஜல் அகமட்
- குதிரையும் ஆட்டுக்குட்டியும்
- சிரிப்பு
- சிறுகதை
- சிறுமியும் தேவதையும்.
- தோழிமார் கதை
- நண்பா உனக்கொரு வெண்பா
- நீல் ஆம்ஸ்ட்ராங்க்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- மெளனத்தில் புதைந்த கவிதைகள்
- மௌன பூகம்பம்
- விதைச்சோளம்
- வைரமுத்து
Pages
Powered by Blogger.
நான்
- fasnimohamad
- புத்தகங்களோடு நடை பயிலும் சாதாரண இளைஞன்,உயிர் உள்ளவரை எழுதனும்..... நான் என்பதே யதார்த்தம்
Popular Posts
-
ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வை...
-
திடீரென்று... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி மருண்...
-
விடுபடும் முயற்சிகளுள் ஒன்றாக மனிதன் விவசாயம் கண்டறிந்தான். ஆனால் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் உழவர்களில் பெரும்பான்மையோர் விலங்குகளுக்...
-
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்...
-
ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம் புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில் பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா? சிறுக்கிமக ...
-
அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண...
-
ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து....
-
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்... ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... பல பேருக்கு தெரியாது... அவ...
-
கம்மாக் கரையோரம் களையெடுக்கும் வேளையில கறுப்புக் கொடபுடிச்சுக் கரைவழியே போனீரு அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே கொடக்கம்பி போலம...
-
என்றும் துன்பமில்லை, இனிச் சோக மில்லை பெறும் இன்பநிலை, வெகுதூர மில்லை இனி வஞ்சமும் பஞ்சமு மில்லை நெஞ்சை வாட்டிடும் கவலைக ளில்லை கொடும் வ...
Popular Posts
-
ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வை...
-
திடீரென்று... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி மருண்...
-
விடுபடும் முயற்சிகளுள் ஒன்றாக மனிதன் விவசாயம் கண்டறிந்தான். ஆனால் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் உழவர்களில் பெரும்பான்மையோர் விலங்குகளுக்...
-
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்...
-
ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம் புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில் பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா? சிறுக்கிமக ...
-
அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண...
-
ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து....
-
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்... ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... பல பேருக்கு தெரியாது... அவ...
-
கம்மாக் கரையோரம் களையெடுக்கும் வேளையில கறுப்புக் கொடபுடிச்சுக் கரைவழியே போனீரு அப்ப நிமிந்தவதான் அப்புறமாக் குனியலையே கொடக்கம்பி போலம...
-
என்றும் துன்பமில்லை, இனிச் சோக மில்லை பெறும் இன்பநிலை, வெகுதூர மில்லை இனி வஞ்சமும் பஞ்சமு மில்லை நெஞ்சை வாட்டிடும் கவலைக ளில்லை கொடும் வ...
0 comments:
Post a Comment